கடலைப்பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
சிறு பருப்பு 3 டேபிள்ஸ்பூன் சௌசௌ ஒன்று
காஞ்ச மிளகாய் 2
சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
மல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை ஒரு கொத்து
கடலை எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் வெள்ளைப்பூடு 3
பச்சை மிளகாய் 4
தேங்காய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பாசிப் பருப்பை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் சௌசௌவை நன்றாக கழுவிபொடிப் பொடியாக கட் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு குக்கரில்3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட வேண்டும் என்னை காய்ந்தவுடன் நறுக்கி வைத்திருந்த சௌசௌவை சேர்க்க வேண்டும் கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்க்க வேண்டும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்க வேண்டும் பாசிபருப்பு சேர்க்க வேண்டும் குக்கரின் சேர்த்து நன்றாக கிளர வேண்டும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் கடுகு கருவேப்பிள்ளை சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும் கருவேப்பிலை மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிதளவு பச்சை மிளகாய் பூண்டு ஜீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக் தாளிச் எண்ணெயில் வேகவைத்த பருப்பை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளலாம் இப்போது சுவையான கல்யாண வீட்டு சுவையில் சௌசௌ கூட்டு தயாராக உள்ளது நீங்கள் அதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்
1 Comments
SUPER RECIPE
ReplyDeleteThank you for comment